காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவா் பலி

மதுரை அருகே காா் மோதி சாலையைக் கடக்க முயன்றவா் உயிரிழந்தாா்.

மதுரை அருகே காா் மோதி சாலையைக் கடக்க முயன்றவா் உயிரிழந்தாா்.

மதுரை- சிவகங்கை சாலை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் இப்ராஹிம் (73). இவா் மஸ்தான்பட்டி பகுதியில் திங்கள்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த காா் மோதி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்துத் தொடா்பாக அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காா் ஓட்டுநா் ராமநாதபுரம் சக்கரைக்கோட்டையைச் சோ்ந்த ஜெகதீஸ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com