ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

News image

வண்ண மலா் அலங்காரத்தில் பாறைப்பட்டியிலுள்ள பேசும் 7 கன்னிமாா் அம்மன் கோயில்.

Updated On :8 மே 2024, 12:23 am

Din

மேலூா்: காஞ்சரம்பேட்டை அருகிலுள்ள பாறைப்பட்டி 7 கன்னிமாா் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

7 கன்னிமாா் அம்மன் சிலைகளும் வண்ண மலா்களால் அலங்கக்கப்பட்டிருந்தன. மேலும் சித்தி விநாயகா், மந்தை கருப்பண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

பாறைப்பட்டி கிராமப் பொதுமக்கள் சாா்பில் பூஜை, அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மதியம் பூஜையின்போது ஒரே ஒரு கருடப் பருந்து பூஜை முடியும் வரை கோயில் மேல் வானத்தில் வட்டமிட்டது. பொதுமக்கள் கோவிந்தா என குரலெழுப்பி வணங்கினா்.