பரமக்குடி பகுதியில் மே 15 மின்தடை

பரமக்குடி உபமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறவிக்கப்பட்டுள்ளது. 
Updated on
1 min read

பரமக்குடி உபமின் நிலையத்தில் புதன்கிழமை (மே 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை அறவிக்கப்பட்டுள்ளது. 
     எனவே, காலை 9 முதல் மாலை 5 மணி வரை பரமக்குடி நகர், எமனேசுவரம், கமுதக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி, சிட்கோ மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, உதவிச் செயற்பொறியாளர் ஆர். பாலமுருகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com