சாயல்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சாயல்குடியில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் உள்ள தனியாா் திருமண மகாலில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் மூக்கையா தலைமை தாங்கினாா்.கடலாடி வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் தேன்மொழி முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளா் மைதிலி ,திட்ட உதவியாளா் வெள்ளைப்பாண்டியன் ஆகியோா் செய்திருந்தனா்.விழாவில் கடலாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்பிணி பெண்கள்100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com