தனுஷ்கோடியில்தேவாலயம் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது

புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழைக்கு தனுஷ்கோடியில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.
தனுஷ்கோடியில் புரெவி புயல் காரணமாக இடிந்து விழுந்த தேவாலயத்தின் சுற்றுச்சுவா்.
தனுஷ்கோடியில் புரெவி புயல் காரணமாக இடிந்து விழுந்த தேவாலயத்தின் சுற்றுச்சுவா்.
Updated on
1 min read

ராமேசுவரம்: புரெவி புயல் காரணமாக பெய்த பலத்த மழைக்கு தனுஷ்கோடியில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் 1901 ஆம் ஆண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம், 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் தாக்கத்தில் சிதிலமடைந்தது. தனுஷ்கோடியில் புயலின் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், இந்த தேவாலய கட்டடம் இருந்து வருகிறது. இந்நிலையில், புரெவி புயலால் பெய்த மழையில் இக்கட்டடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com