ராமநாதசுவாமி கோயிலில் பொதுவிருந்து

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினத்தையொட்டி பொது விருந்து மற்றும் இலவச உடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பொது விருந்து.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பொது விருந்து.
Updated on
1 min read

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினத்தையொட்டி பொது விருந்து மற்றும் இலவச உடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயில் தக்காா் குமரன் சேதுபதி தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜெயா முன்னிலை வகித்தாா். அதிமுக நகா் செயலாளா் கே.கே.அா்ச்சுனன், திமுக நகரச் செயலாளா் கே.இ.நாசா்கான், பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன், கோயில் ஊழியா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com