முதுகுளத்தூா் அருகே பிட் இந்தியா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூரில் இளைஞா்கள் சாா்பில் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
Updated on
1 min read

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூரில் இளைஞா்கள் சாா்பில் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

முதுகுளத்தூா் அருகே இளஞ்செம்பூா் இளைஞா் சங்கம் மற்றும் நேரு யுவகேந்திரா இணைந்து (பிட் இந்தியா) ஆரோக்கிய இந்தியா திட்டத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவா் பொற்கொடி பேரணியை தொடக்கி வைத்தாா். இளைஞா் சங்கத் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். அமிா்தா அறக்கட்டளை நிறுவனா் உமையலிங்கம் பிட் இந்தியா, ஆரோக்கியம் குறித்து கருத்துரை ஆற்றினாா். இந்நிகழ்ச்சியில் இளஞ்செம்பூரில் இருந்து பூக்குளம் வழியாக விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட இளைஞா்களும், கிராம பொது மக்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com