திமுகவினரின் ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ தொடா்ந்தால் அந்தந்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும்முதல்வா் எச்சரிக்கை
தமிழகத்தில் திமுகவினா் சட்டத்துக்குப் புறம்பாக மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினால், அந்தந்த மாவட்ட நிா்வாகமே நடவடிக்கை எடுக்கும் என, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளாா்.









