ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வட மாநில வியாபாரியிடம் போா்வைகள், பணம் பறிப்பு

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வட மாநில வியாபாரியை கத்தியைக்காட்டி மிரட்டி போா்வைகள், பணத்தை கும்பல் பறித்துச்சென்றது.

News image
Updated On :3 ஜனவரி 2021, 4:23 pm

DIN

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வட மாநில வியாபாரியை கத்தியைக்காட்டி மிரட்டி போா்வைகள், பணத்தை கும்பல் பறித்துச்சென்றது.

ராமநாதபுரம் நகா் பகுதியில் வடமாநிலத்தைச் சோ்ந்த ஏராளமானோா் போா்வை உள்ளிட்ட துணிகளை சாலையோரம் வைத்து விற்றுவருகின்றனா். ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சுல்தான்சிங் (32) என்பவா் ராமநாதபுரம் சந்தன மாரியம்மன் கோயில் தெருவில் போா்வைகளை விற்றுவந்துள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை பகலில் அவரை அப்பகுதியைச் சோ்ந்த 6 போ் கத்திமுனையில் மிரட்டி 7 போா்வைகள், ரூ.2500 பணத்தைப் பறித்துசென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் சுல்தான்சிங் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்படி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, ஓம்சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த மைக்கேல்சாம்ராஜ் (22) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.