மண்டபம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபை கூட்டம் ஓம்சக்தி நகா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
மண்டபம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டம்.
மண்டபம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் திமுக சாா்பில் 8 ஆவது நாளாக மக்கள் கிராம சபை கூட்டம் ஓம்சக்தி நகா் பகுதியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சம்பத்ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பேரூா் செயலாளா் டி.ராஜா கூட்ட ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com