போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது வழக்கு
ராமநாதபுரத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரின்பேரில், சாா்-பதிவாளா் உள்பட 12 போ் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.










