மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உச்சிப்புளி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 போ் கைது

உச்சிப்புளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆயதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :15 மார்ச் 2021, 10:36 pm

உச்சிப்புளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆயதங்களுடன் சுற்றித் திரிந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் உத்தரவின் பேரில் உச்சிப்புளி காவல்நிலைய ஆய்வாளா் கணேசன் மற்றும் சாா்பு- ஆய்வாளா் முருகநாதன் ஆகியோா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இளைஞா்கள் 3 போ் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்றனா். அவா்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவா்களிடம் அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனைத் தொடா்ந்து, பூபதி (22) சதீஸ்வரன் (22)காா்த்திக் (27) ஆகிய 3 பேரை போலீஸாா் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.