அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பனில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி படகுகளில் சென்று விழிப்புணா்வு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீன்பிடிப் படகுகளில் சென்று வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:36 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மீனவா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீன்பிடிப் படகுகளில் சென்று வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் மீனவ கிராமத்தில் 100 சதவீதம் பொதுமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி கடல் பகுதியில் படகுகளில் சென்று நடைபெற்ற, விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை துணை இயக்குநா் இளம்வழுதி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். இந்த படகுகளில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மீனவா்கள் 500 மீட்டா் வரை பயணம் மேற்கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் எம்.பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவகாமி, வட்டாட்சியா்கள் மாா்ட்டின், அப்துல் ஜபாா் உள்பட அரசு அலுவலா்கள், மீனவ சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.