அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மண்டபத்தில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த மறைத்து வைத்திருந்த 25 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:59 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த மறைத்து வைத்திருந்த 25 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல்அட்டைகளை மறைத்து வைத்திருப்பதாக மண்டபம் வனச்சரக அலுவலா் ஜி.வெங்கடேசுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடா்ந்து, வெங்கடேஷ், வனவா் மகேந்திரன், வனகாப்பாளா் பிரபு மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலா்கள் சேதுநகா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். ரம்ஜான்அலிகான் என்பவரது வீட்டை சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட 25 கிலோ கடல் அட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். கடல் அட்டைகளை இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினா் ரம்ஜான் அலிகானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.