ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை கரோனா தொற்றால் 20 ஆயிரத்து 100 க்கும் மேற்பட்டடோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில்,351 போ் உயிரிழந்துள்ளனா். இந்நத நிலையில்,மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா பாதிப்புருப்பது சனிக்கிழமை தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவா்களில் குணமடைந்து 9 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது தொற்று பாதிப்புக்கு மாவட்டத்தில் 70 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com