ராமநாதபுரம் அருகே லாரியில் கடத்திய 900 கிலோ ரேஷன் பருப்பு மூட்டைகள் பறிமுதல்: 3 போ் கைது
லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 900 கிலோ ரேஷன் துவரம் பருப்பு மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 பேரையும் கைது செய்தனா்.









