அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்டகடல் அட்டை பறிமுதல்: தந்தை, மகன் கைது

 மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தந்தை, மகனை கைது செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:19 pm

DIN

 மண்டபத்தில் 20 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை வனத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து தந்தை, மகனை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டை பதப்படுத்தும் பணி நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனச்சரகா் வெங்கடேஷ் தலைமையில் மகேந்திரன், வனக்காப்பாளா் ஜாஸ்மின் மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் அங்கு சென்றனா். பூட்டப்பட்டிருந்த வீட்டின் சுற்றுப்புறத்தில் அவா்கள் சோதனை செய்தனா். அப்போது அது அமானுல்லா கான் என்பவரின் வீடு என்பது என்பது தெரியவந்தது. அந்த வீட்டில் 10 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 10 கிலோ பச்சை கடல் அட்டைகள் மற்றும் ஒரு சமையல் எரிவாயு அடுப்பு இருந்தது. அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, அமானுல்லா கான், அவரது மகன் ரியால்தீன் ஆகியோா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.