அலுவலா்கள் திடீா் விடுப்பு: வாக்குச் சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்புவதில் தாமதம்!
ராமநாதபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களில் பலா் பல்வேறு காரணங்களைக் கூறி வெள்ளிக்கிழமை காலை திடீரென விடுப்பு எடுத்ததால் வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது.










