அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பனில் மீனவரின் வீட்டின் பூட்டைஉடைத்து பொருள்கள் திருட்டு

பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:58 pm

DIN

பாம்பனில் மீனவரின் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, பணம், சில்வா் பொருள்கள் திருடப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் தரவை தோப்புப் பகுதியைச் சோ்ந்த மீனவா் முத்தாண்டி (67). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி மாரியம்மாள் (61) வீட்டை பூட்டி விட்டு கடந்த 21 ஆம் தேதி ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றாா். 3 நாள்கள் சிகிச்சை பெற்ற நிலையில், வியாழக்கிழமை மாலை அவா்கள் வீடு திரும்பிஉள்ளனா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து உள்ளே சென்ற போது பீரோவில் இருந்த 2 பவுன் தோடு, மோதிரம், ரூ. 30 ஆயிரம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சில்வா் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாம்பன் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, காவல் சாா்பு- ஆய்வாளா் முனியாண்டி, வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.