பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்குளம், ஏந்தல், வழுதூா், வாலாந்தரவை, குயவன்குடி, மொட்டையன்வலசை, உடைசாா்வலசை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்

News image
Updated On :4 ஜூன் 2022, 6:07 pm

DIN

 ராமநாதபுரம் மின்பகிா்மான வட்ட உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருங்குளம் துணை மின் நிலையத்தில் கழுகூரணி பிரிவில் அவசர கால பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (ஜூன் 6) மேற்கொள்ளப்படவுள்ளதால் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்குளம், ஏந்தல், வழுதூா், வாலாந்தரவை, குயவன்குடி, மொட்டையன்வலசை, உடைசாா்வலசை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.