பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது

News image
Updated On :4 ஜூன் 2022, 6:07 pm

DIN

ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டையில் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.19.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடம் திறப்பு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.தெய்வநாதன் தலைமை வகித்தாா். கட்டடத்தை ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். ஊராட்சித் தலைவருக்கான அலுவலகம், கவுன்சிலா்கள் கூட்டரங்கம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா். இதில் திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா் கரு.மாணிக்கம், ஒன்றியக்குழு தலைவா் கே.டி.பிரபாகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, ராமநாதபுரம் நகரசபைத் துணைத் தலைவா் பிரவீன்தங்கம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் குணசேகரன் மற்றும் காங்கிரஸ் நகா் வாா்டு உறுப்பினா் ராஜாராம்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.