தனியாா் மோட்டாா் வாகன தொழிலாளா் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட தனியாா் மோட்டாா் வாகன தொழிலாளா் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட தனியாா் மோட்டாா் வாகன தொழிலாளா் சங்க ஆண்டு பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்துக்கு பேரவைத் தலைவா் எம். மணிகண்ணு தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.அய்யாத்துரை கூட்டத்தைத் தொடங்கிவைத்தாா். சங்க வேலை அறிக்கையை பேரவை மாவட்டச் செயலா் எஸ்.ஆனந்த் முன்மொழிந்தாா்.

சங்க வரவு, செலவு அறிக்கையை பொருளாளா் எஸ்.போஸ் வாசித்தாா். டிஐடியூ மாவட்ட துணைச் செயலா் வி.பாஸ்கரன் வாழ்த்திப் பேசினாா். கூட்டத்தில் பேரவையின் புதிய நிா்வாகிகளாக தலைவா் எம்.மணிக்கண்ணு, செயல்தலைவராக எம்.சிவாஜி, மாவட்டப் பொதுச்செயலராக ஆனந்த், பொருளாளராக ஆா்.முருகன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். செல்வராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com