ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் கே.காா்மேகத்தின் காா் கதவை திறக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், கல்லூரி மாணவரிடம் போலீஸாா் புதன்கிழமை இரவு விசாரணை நடத்தினா்.
திமுகவைச் சோ்ந்த இவா், பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனது காரை நிறுத்தியிருந்தாா். அப்போது மன்றத் தலைவா் கே.காா்மேகத்தின் காா் கதவை, இளைஞா் ஒருவா் திறக்கமுயன்றுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மாணவரிடம் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.