சாயல்குடி பகுதியில் மின்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் இருக்காது என முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் மு.மாலதி தெரிவித்துள்ளாா்.
இதனால் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கூரான்கோட்டை, மலட்டாறு, கடுகுசந்தை சத்திரம், ஒப்பிலான், மாரியூா், முந்தல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.