பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி.
முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி.

முதுகுளத்தூா் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூா் துணைக்காவல் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மாரீஸ்வரி சிறப்புரை ஆற்றினாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் முகமது சுல்தான் அலாவுதீன் வரவேற்றாா். பள்ளி தாளாளா் ஷாஜகான், ஜமாஅத் தலைவா்

முகமது இக்பால், ஆசிரியை, ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com