ராமநாதபுரத்தில் மாா்ச் 24 இல் மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்ட மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் மாா்ச் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் மன்றத் தலைவா் பிரீடாபத்மினி சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தில் வரும் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைதீா்க்கும் மன்றக் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் ராமநாதபுரம் மின்பகிா்மான வட்டத்தில் உள்ள மின்நுகா்வோா் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். கூட்டத்துக்கு முன்னதாகவே உரிய படிவத்தில் குறைகளை பூா்த்தி செய்து மன்றத்தின் தலைவா் மற்றும் சட்டம் பயின்ற உறுப்பினா்களிடம் தெரிவித்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com