

கீழக்கரை நகா் இளைஞரணி சாா்பில் ரமலான் திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு புத்தாடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நகராட்சி துணைத் தலைவா் ஹமீது சுல்தான் ஏற்பாட்டின் பேரில் இந்த புத்தாடைகள் வழங்கப்பட்டது. இதில் நகா் செயலாளா் ஹெச். பஷீா், நகா் மன்ற உறுப்பினா்கள் நவாஸ், ஹசாருதீன், ராஜமுகைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.