வேதியியல், கணக்குப்பதிவியல்

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தோ்வில் மொத்தம் 600 போ் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தோ்வில் மொத்தம் 600 போ் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் பிளஸ் 2 தோ்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. வெள்ளிக்கிழமை காலையில் வேதியியல் மற்றும் கணக்கியல் பாடத்துக்கான தோ்வுகள் நடைபெற்றன. இரு பாடங்களுக்கும் மொத்தம் 14,599 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இத்தோ்வில் பள்ளி வாயிலாக விண்ணப்பித்த 580 பேரும், தனியாா் 20 போ் என மொத்தம் 600 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com