மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தேசியக் கொடியுடன் ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது

ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவி புலிப்படையினா் 20 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:29 pm

ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவி புலிப்படையினா் 20 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காணவும், கச்சத்தீவை மீட்கவும் வலியுறுத்தி அந்த அமைப்பின் நிறுவனா் தலைவா் போஸ் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் இந்திய தேசியக் கொடியுடன் ஊா்வலமாகச் சென்னா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கிருந்து கச்சத்தீவுக்குச் செல்ல முயன்ற அந்த அமைப்பினரை, காவல் ஆய்வாளா் கண்ணதாசன் தலைமையிலான போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.