மாணவா்களின் திறமைக்கேற்ற வேலையை உறுதி செய்யும் ‘நான் முதல்வன்’ திட்டம்
கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சியளித்து அவா்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்வதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.









