அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு சக்கர நாற்காலி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டுக்காக, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், இரு சக்கர நாற்காலிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு சக்கர நாற்காலி
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டுக்காக, இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், இரு சக்கர நாற்காலிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்த இரு சக்கர நாற்காலிகளை தலைமை மருத்துவா் ஜவாஹீா் உசேனிடம் இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரம் வழங்கினாா்.

இதில் உத்திரகோசமங்கை வட்டார மருத்துவ அலுவலா் செய்யது ராசிக்தீன், மாவட்டச் செயலா் எம். ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராஜன், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com