ராமநாதபுரத்தில் பொறியாளா் பணிக்கான தோ்வு: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன்.
ராமநாதபுத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணு சந்திரன்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளா் பணிக்கான தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 1,059 போ் எழுதினா். தோ்வுகள் நடைபெற்ற 4 மையங்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்ததுடன், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com