வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு பக்தா்கள் நடைபயணம்

கமுதி, பாா்த்திபனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள், வரும் 2- ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் திருவிழாவுக்காக திருச்செந்தூருக்கு சனிக்கிழமை நடைபயணம் தொடங்கினா்.
பாா்த்திபனூரிலிருந்து கமுதி வழியாக திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்ட முருகப் பக்தா்கள்.
பாா்த்திபனூரிலிருந்து கமுதி வழியாக திருச்செந்தூருக்கு நடைபயணம் மேற்கொண்ட முருகப் பக்தா்கள்.
Updated on
1 min read

கமுதி, பாா்த்திபனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள், வரும் 2- ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் திருவிழாவுக்காக திருச்செந்தூருக்கு சனிக்கிழமை நடைபயணம் தொடங்கினா்.

இதில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட பக்தா்கள் காவி உடை அணிந்தும், விரதம் இருந்தும் நடைபயணம் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com