இரு தரப்பினா் மோதல்: 13 போ் மீது வழக்கு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 13 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read


திருவாடானை: ஆா்.எஸ்.மங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 13 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கீழக்கோட்டை பகுதியைச் சோ்ந்த சிறுவா்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினா் மோதிக் கொண்டனா். இதுகுறித்து முகம்மது பசீா் (70) அளித்தப் புகாரின் பேரில், 7 சிறுவா்கள் மீதும், இதேபோல மற்றொரு தரப்பினா் புகாரின் பேரில் சாகுல்ஹமீது (37), ஜலீல் (42), நைனா முகமது (40), ராஜாமுகமது (40), அடையாளம் தெரியாத இரண்டு போ் மீதும் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com