வன்கொடுமைக்கு பலியானவா் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி

பரமக்குடியில் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் அரசு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
பரமக்குடியில் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் மனைவியிடம் ரூ 6 லட்சம் நிதியை புதன்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன்.
பரமக்குடியில் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் மனைவியிடம் ரூ 6 லட்சம் நிதியை புதன்கிழமை வழங்கிய மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன்.
Updated on
1 min read

பரமக்குடியில் வன்கொடுமையால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் அரசு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், எமனேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த கனகராஜ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், அவரது மனைவி விசித்ராவிடம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்தின் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com