

கமுதி, பாா்த்திபனூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள், வரும் 2- ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் திருவிழாவுக்காக திருச்செந்தூருக்கு சனிக்கிழமை நடைபயணம் தொடங்கினா்.
இதில் பெண்கள், சிறுவா்கள் உள்ளிட்ட பக்தா்கள் காவி உடை அணிந்தும், விரதம் இருந்தும் நடைபயணம் மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.