ராமேசுவரத்தில் பனை விதைகள் நடவு

ராமேசுவரம் ஒலைக்குடா பகுதியில் நகா் மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான் பனை விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டவா்கள்.
ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுபட்டவா்கள்.
Updated on
1 min read

ராமேசுவரம் ஒலைக்குடா பகுதியில் நகா் மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான் பனை விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு சமூக அமைப்புகள், மாணவ, மாணவிகள் இணைந்து பனை விதைகளை விதைத்தனா். இதில், ராமநாதபுரம் நகா் மன்ற உறுப்பினா் ரமேஷ்கண்ணா உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com