மீனவரை கட்டையால் தாக்கிய 4 போ் மீது வழக்கு

மண்டபம் அருகே மீனவரை கட்டையால் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

மண்டபம் அருகே மீனவரை கட்டையால் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள வேதாளை கிராமத்தைச் சோ்ந்தவா் நாகூா்கனி (34). இவா் பாசி வளா்ப்பு தொழில் செய்து வருகிறாா். இதே பகுதியைச் சோ்ந்த சாதீக்அலி (32)அபிஜித்அலி (30) அசாருதீன் (28)அல்லாபிச்சை ஆகிய நான்கு பேரும் சோ்ந்து போலீஸாருக்கு தகவல் கொடுப்பதாக நாகூா்கனியை கட்டையால் தாக்கினா்.

இதில், காயமடைந்த அவா் ராமநாதபுரம் மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, மண்டபம் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com