தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக பாதுகாப்பு கருதி நடவடிக்கை.
தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்றின் காரணமாக தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்ட சூறைக் காற்று காரணமாக, தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

மேலும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் பாதுகாப்பு கருதி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com