ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாம்பக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சாம்பக்குளம், பொழிகால், உடைகுளம், அண்ணாநகா், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியின் பயன்பாட்டுக்கு போதிய தண்ணீா் வசதி இல்லாததால், அருகேயுள்ள குளத்துக்கு சாலை வழியாக நடந்து சென்று மாணவிகள் குடங்களில் தண்ணீா் எடுத்து வருகின்றனா்.
எனவே, மாணவிகளின் நலன் கருதி, பள்ளியில் தண்ணீா் வசதியும், வேலைக்கு பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

பயணிகள் நிழல்குடையை மீட்கக் கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


