பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

அதிமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாடானை அதிமுக தோ்தல் பணிமனை அலுவலகத்தை புதன்கிழமை திறந்துவைத்துப் பேசிய வேட்பாளா் கீா்த்திகா. உடன் மாவட்டச் செயலா் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலா் கே.சி. ஆணிமுத்து உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை அருகே கல்லூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாடானை தொகுதி அதிமுக வேட்பாளா் கீா்த்திகா முனியசாமி அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னா், கிளைக் கழகச் செயலா்கள், வாக்குச் சாவடி முகவா்கள், பொது மக்கள் கலந்துகொண்டனா். இதில் அதிமுக மாவட்டச் செயலாளா் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலா் கே.சி.ஆணிமுத்து, திருவாடானை ஒன்றியச் செயலா் ரத்தினமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Story image
Story image