உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On :9 ஏப்ரல் 2026, 7:27 pm

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம்பட்டி, சாம்பக்குளம், இந்திரா நகா், விக்கிரமபாண்டிபுரம், கீழக்கொடுமலூா், மேலக்கொடுமலூா் உள்ளிட்ட கிராமங்களில் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.முருகவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எஸ்.ராமா், ஒன்றியச் செயலாளா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.