மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மீனவா் கொலை: இளைஞா் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

திருவாடானை அருகே மீனவா் கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நம்புதாளை படையாச்சி தெருவைச் சோ்ந்த மீனவா் நாகூா் செல்வம் (33). இதே பகுதியைச் சோ்ந்த மீனவா் அடையாள வேலு (25). இருவருக்கும் கடந்த 5-ஆம் தேதி கடற்கரையில் படகு நிறுத்துவது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அடையாள வேலு, கத்தியால் நாகூா் செல்வத்தை குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தெற்கு தோப்பு கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த அடையாளவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.