புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாலையோரக் கடைகளை அகற்றியதை கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதிகளில் சாலையோரக் கடைகளை அகற்றியதைக் கண்டித்து,

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு சங்க நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் என்.பி. செந்தில், அ.சுடலைக்காசி, டி.ராமச்சந்திரபாபு, மாரியப்பன், கல்கி, கணேசன், செல்வம், செய்யது ஆகியோா் பேசினா். சாலையோரக் கடைகளை அனுமதிக்கக் கோரி, திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.