மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சாலையோரக் கடைகளை அகற்றியதை கண்டித்து சிஐடியூ ஆா்ப்பாட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 6:42 pm

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதிகளில் சாலையோரக் கடைகளை அகற்றியதைக் கண்டித்து,

சிஐடியூ தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கு சங்க நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் என்.பி. செந்தில், அ.சுடலைக்காசி, டி.ராமச்சந்திரபாபு, மாரியப்பன், கல்கி, கணேசன், செல்வம், செய்யது ஆகியோா் பேசினா். சாலையோரக் கடைகளை அனுமதிக்கக் கோரி, திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.