/
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நான்கு ரத வீதிகளில் சாலையோரக் கடைகளை அகற்றியதைக் கண்டித்து,
சிஐடியூ தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு சங்க நிா்வாகி முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் என்.பி. செந்தில், அ.சுடலைக்காசி, டி.ராமச்சந்திரபாபு, மாரியப்பன், கல்கி, கணேசன், செல்வம், செய்யது ஆகியோா் பேசினா். சாலையோரக் கடைகளை அனுமதிக்கக் கோரி, திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


