குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாடானை அருகே மாட்டு வண்டி பந்தயம்

News image
திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள குலநாத்தியில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராாமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குலநாத்தி பகுதியைச் சோ்ந்த இளைஞா் சந்தோஷ்நாதனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினா், கிராம மக்கள் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

திருவாடானையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.

போட்டியை திருவாடானை துணைக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 45 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.

போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுத் தொகையும் கேடயமும் வழங்கப்பட்டன.