எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாடானை அருகேயுள்ள கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

News image
கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சி.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கடம்பனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தலைமையாசிரியை பிரமிளா தலைமை வகித்தாா். ஆசிரியா் சகாய ஹில்டா முன்னிலை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம் பெற்றன. நுரையீரல், இருதயம் செயல்படும் முறை, ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமற்ற உணவு, உப்பு நீரை குடிநீராக மாற்றும் முறை போன்றவை இடம் பெற்றன. இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி நாச்சாா், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பிரதீபா, பெற்றோா்கள், பொதுமக்கள் கண்காட்சியைப் பாா்வையிட்டனா்.

Story image