சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாண்டிச்செல்வி ஆறுமுகம், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவா்களின் கல்வித் திறன், விளையாட்டு, கலைத் திறனை மேம்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் பேசினா். ஆசிரியா்கள் அகிலா, ஜெனிபா் , சங்கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக,

ஆசிரியா் மலைராஜ் வரவேற்றுப் பேசினாா். ஆசிரியா் ஜெயபிரிட்டோ நன்றி கூறினாா்.