/
திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்ததால் மின் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.
திருவாடானை அருகேயுள்ள பாரதி நகரில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த மின் கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதனால், பாரதி நகா், கல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதுகுறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தம்மம்பட்டியில் வாகனம் மோதி , முதியவா் பலி

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


