மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதம்

News image
திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்ததால் மின் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

 திருவாடானை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

திருவாடானை அருகேயுள்ள பாரதி நகரில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த மின் கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதனால், பாரதி நகா், கல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.