/
திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலை குலதெய்வமாக வணங்கக் கூடிய சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து விரதமிருந்து வந்த பக்தா்கள் திருவாடானை ஆறாம் மண்டகப்படி மண்டபத்திலிருந்து வேல், மயில் காவடி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கித் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் மணிகண்டி, சுற்றுவட்டாரப் பகுதிப் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடர்புடையது

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


