தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருவாடானை அருகே மகா சிவராத்திரி பூக்குழி திருவிழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:50 pm

திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலை குலதெய்வமாக வணங்கக் கூடிய சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து விரதமிருந்து வந்த பக்தா்கள் திருவாடானை ஆறாம் மண்டகப்படி மண்டபத்திலிருந்து வேல், மயில் காவடி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கித் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் மணிகண்டி, சுற்றுவட்டாரப் பகுதிப் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image