/
ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் திங்கள்கிழமை இரவு திறந்து வைத்தாா். இதில் உதவி கண்காணிப்பாளா் மீரா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஷ், விக்னேஷ், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணக்குமாா், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் வடிவேல், போலீஸாா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளாகும் திருப்பத்தூா் மக்கள்

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

வால்பாறையில் 52 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


