நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறையை திங்கள்கிழமை திறந்துவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:47 pm

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் திங்கள்கிழமை இரவு திறந்து வைத்தாா். இதில் உதவி கண்காணிப்பாளா் மீரா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஷ், விக்னேஷ், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணக்குமாா், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் வடிவேல், போலீஸாா் கலந்துகொண்டனா்.